![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 38
![]() இதழ் 38[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2007 ] 3ம் ஆண்டு நிறைவு - வாசகர் சிறப்பிதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அன்பார்ந்த வாசகர்களே,
கலைமாமன்னர் இராஜசிம்மப் பல்லவரின் படைப்புகளை வார்த்தைகளால் வர்ணிப்பதைவிட, புகைப்படத்தொகுப்பு மூலம் விருந்தாக அளிப்பது பொருத்தமாக இருக்கும் என்றெண்ணி இங்கே பகிர்ந்து கொள்கிறோம். பார்த்து மகிழுங்கள். 1. அதிரணசண்டேசுவரத்தின் கனவுக் கல்வெட்டு ![]() 2. காலத்தை வென்று நிற்கும் கடற்கரைக்கோயில் ![]() 3. கொற்றவை வாழ் குடிசைக்கோயில் ![]() 4. கிருஷ்ணன் ஓட்டாத அர்ஜுனன் ரதம் ![]() 5. கூர்ந்து நோக்கின் வேழம் தெரியும். கூர்ந்து கேட்கின் ஓசைகூடக் கேட்கும். ஓசை மணியோசையா அல்லது உளியோசையா? ![]() 6. பெருமாள் பிடிக்கப்போய் பீமனில் முடிந்தது. ![]() 7. முருகன் உண்டு... உமையொரு பாகனாய் சிவனும் உண்டு... கருடன் ஏறும் மாயோனும் உண்டு. இன்னும் பல பேர் கல்லில் சமைந்திருக்க, பெயரளவில் இருக்கும் யதிஷ்டிரனுக்குத்தான் அடித்தது யோகம். ![]() 8. பணிதலின் விளக்கம்போல் பத்திமை பூண்டு நிற்கும் சண்டேசுவரர் ![]() 9. அடிமுடி அறியவொண்ணாதவர் முன் பாய்ந்து வரும் கங்கை எம்மாத்திரம்? கொட்டம் அடக்கப்பட்ட கங்கையின் ஓய்வு ![]() 10. பக்தர்களைப் பாதுகாக்கும் பரந்தாமன் கருடனின் எஜமான விசுவாசத்தை ஏற்கமாட்டாரா என்ன? ![]() 11. பாணர் பாடுவது தேவாரமா? அதுவும் இராஜசிம்மர் காலத்தில்! ![]() 12. இறைவனின் நெருக்கமான நேயம் ஏற்படுத்தியிருக்கும் உணர்வலைகளை முகத்தில் படமாய்க் காட்டும் மானுட வடிவிலான நந்தி ![]() 13. தலைவர் கை தலைப்பட்ட மகிழ்ச்சிப் பூரிப்பில் முகத்தில் கூச்சம் பூசிய துள்ளலுடன் அடியவரும் 'எப்படி இருக்கிறது இந்தப் பண்?' என்ற பார்வையுடன் வீணாதரரும் ![]() 14. இயமனுக்குத் திண்டாட்டம்; வதம் செய்பவருக்குக் கொண்டாட்டம் ![]() 15. வதம் செய்வதோ ஒரேயொரு ஜலந்திரனை! ஆனால் முகபாவமோ கோணத்திற்கு ஒன்று!! ![]() ![]() 16. தமிழ்நாட்டின் முதல் காளிங்கவதச் சிற்பம் ![]() ![]() 17. அரிதான தலையலங்காரத்தில் உள்ள ஈசனின் அரவணைப்பில் பல்லவ நந்தி ![]() ![]() 18. 'இறைவனே குடும்பிதான்' என்று இல்லற வாழ்வின் சிறப்பை எடுத்துரைக்கும் சோமாஸ்கந்தர் தொகுதி ![]() ![]() 20. திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பதுபோல் ஆடல்வல்லானுக்கே பரதம் ஆடிக்காட்டும் தண்டு முனிவர் பெரிய ஆள்தான்! ஆனால் இறைவனுக்கு முன் சிறிய ஆள்தான்!! ![]() ![]() 21. அங்காலயத்துடன் கம்பீரமாக நிற்கும் பனைமலை தாளகிரீசுவரர் ஆலயம் ![]() 22. ஓவியமா? புகைப்படமா? இல்லையில்லை. பனைமலையிலிருந்து உமை நேரில் வந்திருக்கிறாள்! ![]() ![]() this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |